காக்காவும் குயிலும்
காக்காவும் குயிலும் ரெண்டு பேரு லவ் பண்ணிட்டு இருந்தாங்க. அவங்க ரெண்டு பேரும் பார்க் பீச்னு சுத்திட்டு இருந்தாங்க. அவங்க ஜாலியா சுத்து சொன்னேன். கோயில் வீட்லயும் காக்கா வீட்லயோ அவங்க பேரன்ஸ் பாத்துட்டாங்க. அவங்க வீட்டுக்கு கூட்டிட்டு போயிட்டாங்க. கோயிலோட அப்பா சொன்னாரு. ஏய் அவன் என்ன? நேரத்துல இருக்கான். நம்ப என்ன நிறத்தில் இருக்கும்? அவன கல்யாணம் பண்ணா நம்ம சாதி சொன்னா என்ன சொல்லணும். இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கவே மாட்டேன். அப்படினு சொன்னாரு. உடனே உயிரோட அம்மா. என் அண்ணன் பையன் இருக்கான் அவன வர சொல்றேன் சீக்கிரம் இவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வச்சுலாம். சரி சரி வர சொல்லு அப்படின்னு அவங்க அப்பா சொன்னாரு. அதுக்கு குயில் இல்ல கல்யாணம் பண்ண ஆனா காக்காவா தான் கல்யாணம் பண்ணுவேன் இல்லனா செத்துருவேன் அப்படின்னு சொல்லிச்சு. கோவிலோட அப்பா. நீ செத்தா கூட சாவு. ஆனா அந்த அக்காக்கு கல்யாணம் பண்ணி வைக்க மாட்டேன். அந்த காக்காவ கல்யாணம் பண்ணி வச்சா என்ன நாலு பேரு மதிப்பாங்களா? நம்ம சாதி சனம் மதிக்குமா? அப்படின்னு சொல்லி. கோயில. ரூம் குள்ள போட்டு. அடிச்சிட்டாங்க. காக்கா வீட்ல காக்காவோட அப்பா சொன்னாரு. நான் சொல்ற பொண்ண கல்யாணம் பண்ணா இந்த வீட்ல இருக்கலாம் இல்லனா இப்பவே அவன் வீட்டை விட்டு வெளியே போ சொல்லு. அப்படினு சொன்னாரு. காக்காவும் கட்டுனா அந்த பொண்ண தான் கட்டுவேன். நான் வீட்டுக்கே வீட்ட விட்டு வெளிய போறேன் அப்படின்னு சொல்லிச்சு. அக்காவும் கோயிலும் ஒரு மரத்தடில நின்னை பேசுவாங்க. அந்த மரத்தடியில போலாம்னே காக்கா யோசித்து. குருவி அவங்க அப்பா அம்மாக்கு தெரியாம வீட்ட விட்டு. அந்த மரத்தை நோக்கி வந்தது. காக்காவும் கூறியும். அந்த மரத்தடியில மீட் பண்ணினாங்க. காக்கா சொல்லுச்சு. நம்ம இங்க வாழ விட மாட்டாங்க. நம்ம ரெண்டு பேர் செத்துருல்லா சுக தெரியாது நம்ம வாழலாம் அப்படின்னு. குருவியும் சரிங்க. நம்ம சொர்க்கத்துல ஒண்ணா வாழலாம் நம்ம சாவலாம் அப்படின்னு சொல்லிச்சு. இது கேட்டு ஆந்தை. காதல் பிரச்சனை வருது எல்லாம் சகஜம் தான். அதுக்காக ரெண்டு பேரும் இந்த முடிவு எடுக்கறது ரொம்ப அநியாயம் தப்பு நீங்க முடிவ மாத்திக்கங்க. காதல்ல ஜெயிக்கணும்னா இந்த மாரி கஷ்டங்கள் நீங்கப்பட்டு தான் ஆகணும் அப்படின்னு சொல்லிச்சு. உடனே காக்கவும் யோசித்து நம்பியா வாழ கூடாது. வாழ்ந்து பாக்கலாம். என்னதான் நடக்குதுன்னு குருவியும் யோசிச்சது. ரெண்டு பேருமே கல்யாணம் பண்ணிக்க நாங்க. அவங்களுக்கு உள்ள என்ன பிரச்சனை வந்தது? அவங்க அப்பா அம்மா மறுபடியும் சேர்த்து நாங்கலாம் இல்லையானு அடுத்த வீடியோ ல பாக்கலாம். லைக் பண்ணுங்க ஷேர் பண்ணுங்க ஷேர் பண்ணுங்க.